Friday, December 6, 2013

தோழி காமி ஆன கதை

உடலில் உள்ள கொழுப்பு கரைய படாதபாடு படுகிறார் தோழி. ஆன்மீகத்தில் இருந்து தர்க்காலிக விடுப்பு வாங்கிக்கொண்டு பருவ வயதுக்கேற்ற செயல்களில் மனம் செலுத்தி வருகிறாராம். திருமணம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்கிற சூழலில் அலையாய் லைந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக பல பெயர்களில் FACEBOOK இல் வளம் வருகிறாராம். எப்படியோ தாகம் தணிந்தால் சரி.


Friday, March 22, 2013

அட்சய தோழியை

சித்தர்கள் இராச்சியம் தோழி அவர்களைப்பற்றிய ஒரு குறுஞ்செய்தி. தற்போது அவர் இரசவாத ஆராய்ச்சிகளில்  ஈடுபட்டு வருவதாகவும் அதன் மூலம் பல பயனுள்ள விடயங்களை கண்டறிந்து வருவதாகும் செய்தி. அதில் முக்கியமானது என்னவென்றால், அவர் இரும்பை தங்கமாக்கும் ரசவாத முறையை முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறாராம். அதை ஒரு பொது நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது என்றும், தனி ஈழம் அமைந்தால் அதை வைத்து ஈழத்தை முன்னேற்றபாதையில் கொண்டுசெல்லவும் உத்தேசித்திருக்கிறார்.

மலபார் கோல்ட், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் இங்க கவனிங்க.

Thursday, February 17, 2011

நிஜம்


தனக்கென ஒரு நிஜம் முகம் இருக்க, திரைமுன் தான் ஒரு உத்தமன் போல வேஷம் போடும் விசமிகளே இந்த பதிவர் உலகத்தில் அதிகம் எனலாம். அந்தப் போர்வையில் வாழும் சிலருக்குத் தான், ஆதரவும் இந்த காலத்தில் நிறைந்துள்ளது. அப்படி ஒரு வலைத்தளம் நடத்துபவர் தான், தோழி (எ) தர்ஷி.  இவருடைய பதிவுகளில், தான் சிறு தேடலில் கிடைத்த விஷயங்கள் என, தானே சேகரித்தவையாக, அரும்பாடுபட்டதாக குறிப்பிட்டு விடுவார். வெறும் சிற்றின்பங்களை நுகர்வர்களும், எந்திரம் போல வேலை செய்பவர்களும், மாயையில் விழச் செய்யும் திரைப்படங்களைப் பார்த்து வரும் சமூகத்தினருக்கு இது புதுமையாகத் தான் இருக்கும். அவர்களின் ஆச்சர்யங்களை, கருத்துரைகளாக காணலாம். இந்த யாரும் செய்ய இயலாத காரியத்தை தான் செய்து வருவதாக எண்ணிக் கொள்ளும் பெண்மணிக்கு, தற்போதைய நிலைமையில் ஆன்மிகம் தொடர்பான விசயங்களும், அதன் முன்னேற்றமும் எவ்வளவு தூரம் முன்னேர்யுள்ளது என்பதை சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியே போதும். ஆன்மிகம் தொடர்பான எண்ணற்ற புத்தகங்கள். இவரை விட திறமைசாலிகள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உம்மைப் போல் அங்கீகாரம் பெற அலையவில்லை. அமைதியாக இருகின்றனர். உன்னை அவர்களுடன் ஒப்பிடுவதே தவறு. வெறும் புத்தகத்தில் உள்ள மூலங்களுக்கு உரை எழுதியதால், நீங்கள் பெரிய ஆளாகி விடமுடியாது. எண்ணற்ற வகையில் நிறைய பேர், ஆன்மீகத்துக்கு சேவையாற்றி வருகின்றனர். அதை எல்லாம் இவரோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவரது முயற்சி வெறும் தூசு தான்.
                                                     நிறைய பேர், ஏதோ ஏதோ மாறியெல்லாம் பதிவு தளம் நடத்தும் மத்தியில், இது போன்ற முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதில் நிறைகளைப் பார்க்க முடியவில்லை. சித்தர்களுக்கு செய்யும் கைங்கரியம் யாதென அவருக்குப் புரியவில்லை. வெறும் போகிகளுக்கு மத்தியில் தான், இவரது பதிவுகள் எடுபடும், பாராட்டு கிடைக்கும். உங்களது தளத்தை முடக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. ஒரு நிலைக்கு வரை வாருங்கள், அப்புறம் பார்ப்போம். அடி விழுந்தா பெரிய அடியா விலனும்ள்ள.எல்லாம் எத்துனை நாளைக்கு.

இவரது நிஜமுகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இவரது எழுத்துக்கும், செயலுக்கும் உள்ள CONTRADICTION பத்தி சொல்லறேன். .

Tuesday, February 1, 2011

போதும் கிளம்பு

இந்தத் தோழியின் தொல்லை தாங்க முடியல. இந்த கொசு இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குது. சில தண்டங்களை கூட்டமா சேர்த்தது தா மிச்சம்.
எதுக்கு உனக்கு இந்த வீண் விளம்பரம். சொன்ன கேக்கமாட்டியா. இன்னும் 1 மாசம்  டைம் தர்றேன். அதுக்குள்ளே ப்ளாக் மூடிட்டு போய்டு. இல்லடி நாங்களா மூடிடுவோம். விஷப்பரிச்சை.

 counting starts ,,,,சரியா இன்னைல இருந்து ஞாபகம் வச்சுக்கோ தங்கம் ,,,,முப்பதே நாள்.

Sunday, December 19, 2010

தோழிக்கு பிரபலமாக ஆசை




அன்புள்ள வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும்,

சித்தர்கள் இராச்சியம் வலைதள ஆசிரியர் தோழியின் சிறு முரண்பாடுகளை உங்களிடம் வெளிச்சம் காட்டி கொள்ள விரும்புகிறேன்.
அவர் தளத்தில் சித்தர்களைப் பற்றியும், அவர்களின் மகத்துவத்தையும் காணலாம். ஆனால், அவரது வலைத்தளத்தில் அண்மையில் தான் இதை என்னால் பார்க்க முடிந்தது.  பாருங்கள் இந்தப் படத்தை.



சமீபத்தில் எனக்கு சில mails வந்தது, அதில் சித்தர்கள் ராச்சியம் தளத்தில் இருந்து எந்த விசயங்களையும் அவர் அனுமதி இல்லாமல் போட்டால், வந்து அதை எடுக்கச் சொல்லி மறுப்பு தெரிவிக்கிறாராம்.  ஏனெனில் அவர்  இந்தத் தளத்தின் விசயங்களை copyrights  ஆக வைத்துள்ளார்.

சித்தர்கள் பாடல்களை காப்பி செய்ய கூடாதுன்னு சொல்ல நீ யாரம்மா.
சித்தர்கள் பாடலென்ன உங்களுடைய தனிப்பட்ட சொத்தா.அல்லது நீங்க எழுதின பாடலா.?
நீங்களே சித்தர்கள் பாடல்களை வச்சு தா எழுதறீங்க.
அவங்களே உலக நன்மையைக் கருதி வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்காங்க.
இதில் நீ வெறும் உரை மட்டும் தான் எழுதிகிறாய். நியாபகம் வைத்துக்கொள். சித்தர்களின் பாடல்களை எவர் வேணுமுனாலும் எடுக்கலாம், அதன் மகிமைகளை பிறர் அறிய செய்யலாம்.

உங்களது நோக்கம், சித்தர்களின் மகத்துவத்தை உலகத்தார் அறியும் வண்ணம் செய்வதது தானே?, அதை மற்றவர் எடுத்துப் பரப்பினால், இன்னமும் தெரியாதவர்களுக்கும் தெரியுமல்லவா. அப்படியே காப்பி செஞ்சு எடுத்திருந்தாலும், எப்படியும் உங்க தளத்தில் இருந்து எடுத்தது தாணு தெரிந்து விடும்.
உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது.
இதை நீங்கள் copy செய்ய கூடாதுன்னு சொல்ல இது உங்கள் தனிப்பட்ட கற்பனைக் கதையா.
தோழி, உங்கள் எண்ணம் நீங்கள் புகழ் பெற வேண்டும் என்பதா, அல்லது சித்தர்கள் அருளியதை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்வதா?
உங்கள் எண்ணம், நீங்கள் பிரபலமாகவேண்டும் என்பது தானே.
இது போன்ற சேவைகளை செய்பவர்களுக்கு மனதில் ஆனந்தம் என்றும் பூத்திருக்கும். சித்தர்களின் தகவல்களை பலர் அறிய உதவி செய்வார்கள்,
நீங்களோ, இது என்னுடைய விஷயம், நான் தான் எழுதினேன்னு சொன்னீங்கனா, ..... நீங்க ஆன்மீகவாதி அல்ல. வெறும் தமிழ் பாடல்களுக்கு உரை எழுதறீங்க அவ்வளவு தான்.