//saro said... ramesh,,,,,,(டுபாக்கூர் ரமேஷ்)
ஆண் வர்கங்கலே இப்படி தானா???? நீங்கள் தோழியை பார்த்து உள்ளீகர்களா??? எப்படி உங்களால் இப்படி எழுத முடிந்தது,,, நீங்கள் எப்படி இந்த முறையில் விமர்சிக்கலாம் எல்லாம் ஆண்கள் என்ற திமிரு,,,எதோ ஒரு போட்டோவை போட்டு இதுதான் தோழி என்கிறீகள் அதையும் சில முட்டாள்கள் நம்பி அப்படியா என்று கமெண்ட் வேறு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை...ஒரு பெண் இவளவு தூரம் முயற்சி செய்கிறாள் என்று பாரட்டகூட வேண்டாம் விமர்சிக்காமல் இருக்கலாமே ஒரு பெண்ணை பற்றி இப்படி எழுதி இருக்கியே நீ எல்லாம் ஒரு தமிழன் வெட்கமா இருக்கு ,,,,உன்மேல் தான் சந்தேகமாக இருக்கிறது நீ அவர்களிடம் போட்டோ கேட்டு இருப்ப அவங்கள் தர மறுத்திருக்கலாம் உடனே வேறு யாரோ ஒருவருடைய போட்டோ போட்டோ இவர்தனு சொல்லி உன்ன நீ எ அசிங்க படுத்திகிட்ட ,,,,,இது ஆண் வர்கதே உள்ள வெட்டி கீழ்த்தரமான புத்தி//
சூப்பர் சரோ//
என்னை திட்டுவதாக எண்ணி ஒட்டு மொத்த ஆண்வர்க்கதையே தப்ப பேசாதீங்க. இது சத்தியமா அவங்க போட்டோ தான்.
அவங்க உங்கள அப்படி நம்ப வக்கிறாங்க. பெரிய தமிழச்சி மாறி, தலைக்கனம் கொண்ட தோழி, ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட ஒத்துக்க மறுக்கராங்கன்னு தெரியல. அவர்கிட்ட கேளுங்க. அப்படியே, அவரை எப்படி வலைஉலகில இருந்து தூக்கலாம்னு யோசிங்க. நல்ல யோசனை இருந்த சொல்லுங்க, சரோ.
No comments:
Post a Comment